சந்த்யாவந்தனம்

சந்த்யாவந்தனம் சந்த்யாவந்தனம். யதாவிதியாக ச்ரத்தையுடன் செய்து வந்தால்.... நமது கர்மாவை கழித்துக் கொண்டே, அகால மரண தோஷத்தையும் கூட தள்ளிப் போடும் சக்தி....திரிகால சந்த்யாவந்தனத்துக்கு உண்டுhttps://www.youtube.com/watch?v=WDlpNR-p_h4

0 Comments

உரு ஏறத் திரு ஏறும்

’உரு ஏறத் திரு ஏறும்’ என்பது பெரியோர்கள் காட்டிய வழி. திருமூலரின் வாக்கு. ’உரு ஏறத் திரு ஏறும்’ என்பது பெரியோர்கள் காட்டிய வழி. திருமூலரின் வாக்கு. எந்த மந்த்ரமோ, ஸ்லோகமா, பாராயணமோ "உரு ஏறத் திரு ஏறும்" என்பது யதார்த்தம்.…

0 Comments

பூஜை புனஸ்காரங்களில் கற்பூர ஹாரத்தி ஒரு பிரதான பங்கு வகிக்கிறது அல்லவா

பூஜை புனஸ்காரங்களில் கற்பூர ஹாரத்தி ஒரு பிரதான பங்கு வகிக்கிறது அல்லவா. கற்பூர ஹாரத்தி இல்லாமல் நமது பூஜை புனஸ்காரங்களை நம்மால் கற்பனை செய்வது கடினம் https://www.youtube.com/watch?v=fHx2gowrmcg

0 Comments

இன்று, 26-6-205, பிரதமை. பாடசாலையில் அனத்யயன நாள்.

இன்று, 26-6-205, பிரதமை. பாடசாலையில் அனத்யயன நாள். இன்று, 26-6-205, பிரதமை. பாடசாலையில் அனத்யயன நாள். தற்போது காலையில் குழந்தைகள் பக்தி ச்ரத்தையுடன் சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்து வருகின்றனர். இன்று நாள் முழுவதும் 'லீவு'. ஆட்டம் பாட்டம், கேம்ஸ் விளையாடுவது போன்றவைகளுடன்…

0 Comments

ஜமதக்னிஜி என பலராலும் அறியப்படும் ப்ரஹ்மஸ்ரீ தண்டபாணி அவர்கள் ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளை பற்றி.25-6-2021

ஜமதக்னிஜி என பலராலும் அறியப்படும் ப்ரஹ்மஸ்ரீ தண்டபாணி அவர்கள் ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளை பற்றி.25-6-2021 https://www.youtube.com/watch?v=6pAqsM7zegw

0 Comments

வேத ரக்ஷணத்தை பற்றி சிந்தித்தாலே பகவானை ஸ்மரித்த பலன் கிடைக்கும்.

வேத ரக்ஷணத்தைப் பற்றி ஒருவன் சிந்தித்தாலே, அதுவே பகவானை ஸ்மரித்ததற்குச் சமமான புண்ணிய பலனைத் தருகிறது. https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/06/veda-rakshanam.mp4

0 Comments

அவ்வப்போது நமது குடும்பத்துடன் ஏதாவது ஒரு வேத பாடசாலைக்கு சென்று வருவதை பழக்கத்தில் நாம் கொண்டு வர வேண்டும். நம்மால் இயன்ற கைங்கர்யத்திலும் ஈடுப்படுவது புண்ணிய பிரதானம்

அவ்வப்போது நமது குடும்பத்துடன் ஏதாவது ஒரு வேத பாடசாலைக்கு சென்று வருவதை பழக்கத்தில் நாம் கொண்டு வர வேண்டும். நம்மால் இயன்ற கைங்கர்யத்திலும் ஈடுப்படுவது புண்ணிய பிரதானம் https://www.youtube.com/watch?v=GgCDyfjPlbY

0 Comments

கிராமங்களில் வசிக்கும் கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் முதலியவர்களுக்கான விசேஷ வேத வகுப்பு ஆன்லைன் மூலமாக

கிராமங்களில் வசிக்கும் கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் முதலியவர்களுக்கான விசேஷ வேத வகுப்பு ஆன்லைன் மூலமாக https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/06/Online-Veda-Class-for-people-livingin-remote-places.mp4

0 Comments

வேதத்திற்கு ‘அபெளருஷேயம்’ என்ற பட்ட பெயர் உண்டு. வேதம் சர்வேஸ்வரனின் மூச்சு காற்று.

வேதத்திற்கு 'அபெளருஷேயம்' என்ற பட்ட பெயர் உண்டு. வேதம் சர்வேஸ்வரனின் மூச்சு காற்று. https://www.youtube.com/

0 Comments

பிரதக்ஷிணம் வருவது சனாதன தர்மத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். புண்ணியபிரதானம். மனநிம்மதி கிடைக்கும்

பிரதக்ஷிணம் வருவது சனாதன தர்மத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். புண்ணியபிரதானம். மனநிம்மதி கிடைக்கும் https://www.youtube.com/watch?v=12ogAZUboUw&t=2s

0 Comments