குழந்தைகள் எவ்வளவு அழகாக கட்டுப்பாட்டுடன் வேதம் சொல்லுகிறார்கள் என்பதை பாருங்கள். ஆனந்தம் தருகிறது.
குழந்தைகள் எவ்வளவு அழகாக கட்டுப்பாட்டுடன் வேதம் சொல்லுகிறார்கள் என்பதை பாருங்கள். ஆனந்தம் தருகிறது. https://www.youtube.com/watch?v=U-Pi89NSFOs
குழந்தைகள் எவ்வளவு அழகாக கட்டுப்பாட்டுடன் வேதம் சொல்லுகிறார்கள் என்பதை பாருங்கள். ஆனந்தம் தருகிறது. https://www.youtube.com/watch?v=U-Pi89NSFOs
வேதம் கற்பதும் ஒரு வகையில் வேத சம்ரக்ஷணத்திற்கான கைங்கர்யம் தான். https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/07/vedalearning.mp4
இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது என்று சிந்திப்பதோடு இந்த கஷ்டம் எனக்கு என்ன பாடம் கற்றுத் தருகின்றது' என யோசிப்பது மேலும் நமது மன உறுதியை வலுப்படுத்தும். திருவருளும் குருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்https://www.youtube.com/watch?v=OJCqkIJFE3o
Bhagavad Gita. Chapter 17: Śhraddhā Traya Vibhāg Yoga. Practice session by my vidyarthis https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/07/Bhagavad-Gita-Chap17.mp4
தைத்திரீய உபநிஷத் தைத்திரீய உபநிஷத்: அர்த்தம் தெரிந்துதான் பாராயணம் செய்ய வேண்டும் எனும் அவசியம் இல்லை. அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ பலபிராப்தி பூர்ணமாக கிடைக்கும். நமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையும், ச்ரத்தையும் தான். இப்படி தான் நமது…
யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல. நமக்கு தேவையானவைகளையும், உலக நலனையும்…
வேத பிரபாவம் https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/07/Veda-Prabhavam.mp4
ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் வித்யார்த்திகள் மூன்று உபநிஷதங்கள் (தைத்திரீய உபநிஷத்) பாராயணம். https://www.youtube.com/watch?v=32vhzSHEnOo
கோமாத்ரே நம:. கோ சம்ரக்ஷணம் மகத்தான சேவை. பாவங்கள் அகலும். புண்ணிய பிரதானம். https://www.youtube.com/watch?v=7HA3jmwMBqk
'மனனாத் த்ராயதே இதி மந்த்ர:' - வேத த்வனியால், வேத சப்தத்தினால், இஹபர சுகங்கள் கிடைக்கும். https://www.youtube.com/watch?v=mrL6URSdYDg