குழந்தைகள் எவ்வளவு அழகாக கட்டுப்பாட்டுடன் வேதம் சொல்லுகிறார்கள் என்பதை பாருங்கள். ஆனந்தம் தருகிறது.

குழந்தைகள் எவ்வளவு அழகாக கட்டுப்பாட்டுடன் வேதம் சொல்லுகிறார்கள் என்பதை பாருங்கள். ஆனந்தம் தருகிறது. https://www.youtube.com/watch?v=U-Pi89NSFOs

0 Comments

இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது

இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது என்று சிந்திப்பதோடு இந்த கஷ்டம் எனக்கு என்ன பாடம் கற்றுத் தருகின்றது' என யோசிப்பது மேலும் நமது மன உறுதியை வலுப்படுத்தும். திருவருளும் குருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்https://www.youtube.com/watch?v=OJCqkIJFE3o

0 Comments

தைத்திரீய உபநிஷத்

தைத்திரீய உபநிஷத் தைத்திரீய உபநிஷத்: அர்த்தம் தெரிந்துதான் பாராயணம் செய்ய வேண்டும் எனும் அவசியம் இல்லை. அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ பலபிராப்தி பூர்ணமாக கிடைக்கும். நமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையும், ச்ரத்தையும் தான். இப்படி தான் நமது…

0 Comments

யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல

யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல. நமக்கு தேவையானவைகளையும், உலக நலனையும்…

0 Comments

ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் வித்யார்த்திகள் மூன்று உபநிஷதங்கள் (தைத்திரீய உபநிஷத்) பாராயணம்.

ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் வித்யார்த்திகள் மூன்று உபநிஷதங்கள் (தைத்திரீய உபநிஷத்) பாராயணம். https://www.youtube.com/watch?v=32vhzSHEnOo

0 Comments

‘மனனாத் த்ராயதே இதி மந்த்ர:’ – வேத த்வனியால், வேத சப்தத்தினால், இஹபர சுகங்கள் கிடைக்கும்.

'மனனாத் த்ராயதே இதி மந்த்ர:' - வேத த்வனியால், வேத சப்தத்தினால், இஹபர சுகங்கள் கிடைக்கும். https://www.youtube.com/watch?v=mrL6URSdYDg

0 Comments