தைத்திரீய உபநிஷத்

தைத்திரீய உபநிஷத் தைத்திரீய உபநிஷத்: அர்த்தம் தெரிந்துதான் பாராயணம் செய்ய வேண்டும் எனும் அவசியம் இல்லை. அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ பலபிராப்தி பூர்ணமாக கிடைக்கும். நமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையும், ச்ரத்தையும் தான். இப்படி தான் நமது…

0 Comments

யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல

யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல. நமக்கு தேவையானவைகளையும், உலக நலனையும்…

0 Comments

ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் வித்யார்த்திகள் மூன்று உபநிஷதங்கள் (தைத்திரீய உபநிஷத்) பாராயணம்.

ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் வித்யார்த்திகள் மூன்று உபநிஷதங்கள் (தைத்திரீய உபநிஷத்) பாராயணம். https://www.youtube.com/watch?v=32vhzSHEnOo

0 Comments

‘மனனாத் த்ராயதே இதி மந்த்ர:’ – வேத த்வனியால், வேத சப்தத்தினால், இஹபர சுகங்கள் கிடைக்கும்.

'மனனாத் த்ராயதே இதி மந்த்ர:' - வேத த்வனியால், வேத சப்தத்தினால், இஹபர சுகங்கள் கிடைக்கும். https://www.youtube.com/watch?v=mrL6URSdYDg

0 Comments

சந்த்யாவந்தனம்

சந்த்யாவந்தனம் சந்த்யாவந்தனம். யதாவிதியாக ச்ரத்தையுடன் செய்து வந்தால்.... நமது கர்மாவை கழித்துக் கொண்டே, அகால மரண தோஷத்தையும் கூட தள்ளிப் போடும் சக்தி....திரிகால சந்த்யாவந்தனத்துக்கு உண்டுhttps://www.youtube.com/watch?v=WDlpNR-p_h4

0 Comments

உரு ஏறத் திரு ஏறும்

’உரு ஏறத் திரு ஏறும்’ என்பது பெரியோர்கள் காட்டிய வழி. திருமூலரின் வாக்கு. ’உரு ஏறத் திரு ஏறும்’ என்பது பெரியோர்கள் காட்டிய வழி. திருமூலரின் வாக்கு. எந்த மந்த்ரமோ, ஸ்லோகமா, பாராயணமோ "உரு ஏறத் திரு ஏறும்" என்பது யதார்த்தம்.…

0 Comments

பூஜை புனஸ்காரங்களில் கற்பூர ஹாரத்தி ஒரு பிரதான பங்கு வகிக்கிறது அல்லவா

பூஜை புனஸ்காரங்களில் கற்பூர ஹாரத்தி ஒரு பிரதான பங்கு வகிக்கிறது அல்லவா. கற்பூர ஹாரத்தி இல்லாமல் நமது பூஜை புனஸ்காரங்களை நம்மால் கற்பனை செய்வது கடினம் https://www.youtube.com/watch?v=fHx2gowrmcg

0 Comments